சனி, 13 ஜூன், 2009

வலி

எந்த ஒன்றிலும்
ஏதேனும் ஒன்றை
வேண்டியோ விரும்பாமலோ
உதாசினப்படுத்துவது
நடந்தேறிவிடுகிறது...

அன்புக்குத்தான் வலி...

மறுபடியும்
மறுதாம்பு போல
வளர்த்தெடுக்க முடிவதில்லை
அன்பை...!
******

1 கருத்து: